நாம் நித்தியஜீவன் அடைய மனுஷகுமாரன் உயர்த்தபட வேண்டும்.

நாம் நித்தியஜீவன் அடைய மனுஷகுமாரன் உயர்த்தபட வேண்டும்.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:13,14)

எண்ணாகமம் 21:4-9; யோவான் 8:28; யோவான் 12:32-34; யோவான் 17:2,3; லூக்கா 18:31-33; லூக்கா 24:25-27,44-49; அப்போஸ்தலர் 2:23-25

அவமானத்தால் கிறிஸ்து உயர்த்தப்படவில்லை.

இயேசு கிறிஸ்து இரு விதங்களில் உயர்த்த படுகிறார்.

1.சிலுவையில் உயர்த்த படுதல். யோவான் 3:14,15; எண்ணாகமம் 21:4-9

2.எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்த படுதல். பிலிப்பியர் 2:9-11

எனவே நாமும்
1.அவரை நோக்கி இருக்க வேண்டும். சங்கீதம் 37:24
2.அவரை நோக்கி பார்க்க வேண்டும். சங்கீதம் 34:5
3.அவரை நோக்கி கூப்பிட வேண்டும். சங்கீதம் 30:2

அன்று கொள்ளி வாய் சர்ப்பத்தால் கடிபட்ட இஸ்ராயேலர் வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்த்து பிழைத்தனர்.
இன்று பாவத்தால் கடிபட்டவர்கள் சிலுவையில் உயர்த்தபட்ட கிறிஸ்துவை நோக்கி பார்த்து பிழைக்காமல் ஜனங்கள் சிலைகளையும் பாம்புகளையும் நோக்கி பார்க்கின்றனர்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME