கொண்டு வந்து வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் நீங்கியது. ஆவிகள் புறப்பட்டன.
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. (அப்போஸ்தலர் 19:12)
அப்போஸ்தலர் 19:11,12; 2 ராஜாக்கள் 4:18-37; 2இராஜாக்கள் 13:20,21; சகரியா 8:23; அப்போஸ்தலர் 14:3
இது பழக்கத்தில் இருந்ததும் இல்லை இதை பழக்கமாக சபை அனுசரிக்க வேண்டும் என்று கூறப்படவும் இல்லை.
ஊழியகாரன் …..
1.தேவனால் அபிஷேகம் செய்ய பட்டவன்.
2.தேவனுடைய மகத்துவங்களை- வல்லமையை சுமந்து வருகிறவன்.
3.தேவனுடைய செய்தியை எடுத்து செல்கிறவன்.
4.தேவ சாயலை வெளிப்படுத்துகிறவன்.
5.தேவஞானத்தை வெளிப்படுத்துகிறவன்.
6.தேவனுக்காய் நிற்கிறவன்.
7.தேவனாய் நிற்கிறவன் – தேவனை represent பண்ணுகிறவன்.
8.தேவ அன்பை – தேவ கோபத்தை வெளிப்படுத்துகிறவன்.
9.சிலுவை சுமக்கிறவன்.
ஊழியன் ஊழியனாகவும்.
ஊழியனை ஊழியனாகவும்.
காணும்போது இம்மாதிரி நிகழ்வுகள் உண்டாகும்.