General Archive

புத்திசாலித்தனமான கைதி

புத்திசாலித்தனமான கைதி **************************** 😢😢😢😢😢😢😢😢😢 👱🏻😔👳🏻 புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ? என்று கேட்கப்பட்டது. 👱🏻 முதல் கைதியின் ஆசை: தன் மனைவியை காண வேண்டும் , ….. தான் பெற்ற

குருவும் குதிரைக் காரரும்

ஊர்ல பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரர் போயிருந்தார். அன்றைக்குக்கு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே
Powered By Indic IME