நல்வார்த்தையோ இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்.
மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)
நீதிமொழிகள் 12:18b; நீதிமொழிகள் 15:23; நீதிமொழிகள் 16:24; நீதிமொழிகள் 25:11; நீதிமொழிகள் 27:9; ஏசாயா 50:4; சகரியா 1:13; லூக்கா 4:22; 2 கொரிந்தியர் 2:4-7; கொலோசெயர் 4:6.
இருதயம் மகிழ நல்வார்த்தை.முகம் மலர இருதய மகிழ்ச்சி.
முகமலர்ச்சி நம்பிக்கையையும்,களிப்பையும் பிறரில் தூண்டிவிடுகிறது இதுவே நல்வார்த்தையை வசனிக்க செய்யும். உன்னை காயப்படுத்திய காலத்தை மறந்துவிடு.
ஆனால்…
அது கற்று தந்த பாடத்தை மறந்து விடாதே.